Tag: #Weather
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு-...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு...
அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
மையம் தற்போது தெரிவித்துள்ளது.
அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர்,...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் இரண்டு...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழைக்கு...
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய...
அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்யும் – வானிலை...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன்...
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் திருநெல்வேலி உள்பட மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் கூறிய அறிக்கையில்,
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நகரின் பல இடங்களில் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசுகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும்...