Tag: #US
டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: குற்றச்சாட்டுகளை வெளியிட்டது அவை நீதிக்குழு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை தயாரிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக...
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை வீழ்ச்சி
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதத்துக்கான சீனாவின் ஏற்றுமதி வெகுவாக...
அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு
விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லை என கூறி பதவி நீக்க விசாரணையில் ஆஜராக டிரம்ப் மறுத்துவிட்டார்.
அமெரிக்காவில் அடுத்த...
பன்னாட்டு உறவில் அமெரிக்காவை முந்திய சீனா
டொனால்ட் ட்ரம்ப் அதிபரானதும் அந்நாட்டின் தூதரக உறவுகள் மேம்படவில்லை என்றும் புதிதாக தூரக அதிகாரிகளை நியமிக்கவில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
சவுதி அரேபியாவில் அமெரிக்கப் படை வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க டிரம்ப் உத்தரவு
ட்ரம்ப் அமெரிக்க ராணுவத்தின் கூடுதல் படையை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் களமிறக்க உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் நாட்டின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர்...
டிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது,
எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 16 எரிசக்தி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக tellurian நிறுவனத்துடன் இந்தியா 50...
செளதிக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா; எச்சரிக்கும் ஈரான்
சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி...
முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்க வேண்டும் – அமெரிக்க எம்.பி.க்கள்
முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா?
செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி...