Tag: #TNWeather
அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
மையம் தற்போது தெரிவித்துள்ளது.
அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர்,...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் இரண்டு...
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்தவாரம் உருவான புரெவி புயல் வலுவிழந்து தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்தமாக நிலை கொண்டு இருக்கிறது. இந்த புயல் வலுவிழந்த போது, பல்வேறு பகுதிகளாக...
தமிழகம்- புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று(டிச.8) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து இந்திய...
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த...
உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயலாக மாற வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது.
தெற்கு வங்க கடலில் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை...
டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, கேரளத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று(சனிக்கிழமை) புதிதாக உருவான...
29 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நிவர் புயல் நள்ளிரவு கரையை கடந்ததை அடுத்து தற்போது தெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளதாக...
நிவர் புயல் கரை கடந்தது : இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் மையம்கொண்டிருந்த அதி தீவிர நிவர் புயல் புதுச்சேரி இடையே நேற்று இரவு கரையை கரையைக் கடக்க தொடங்கிய நிலையில் அதன் மையப் பகுதிம் நள்ளிரவு முதல் கடக்க தொடங்கியது,
அதிதீவிர புயலாக வலுப்பெற்றது நிவர்
சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.
தென்மேற்கு வங்கக் கடலில், கடலூரிலிருந்து 90...