Tag: #TNgovt
மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் 4 மணி நேரம் வேலை – தமிழக...
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊரக...
கொரோனா முற்றிலுமாக ஒழியவில்லை; பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது அவசியம் – சுகாதாரத்துறை...
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 22 ஆக சரிந்துள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
வேலை நிறுத்தம் தொடர்பாக மின்வாரியமும் ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடர்பாக மின்வாரியமும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருகிற மார்ச் 28, 29 தேதிகளில் நாடு முழுவதும் அகில இந்திய...
கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது
கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார். கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வரை போலீசார் கைது...
தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள்...
முல்லை பெரியாறு நதிநீர் விவகாரத்தில் உண்மை நிலையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் – ...
முல்லை பெரியாறு நதிநீர் விவகாரத்தில் உண்மை நிலையை வெளிப்படையாக தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்...
அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது; உணவு மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய அமைச்சர்..!
மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயில் அன்னதானக் கூடத்தில் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த மக்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் உணவருந்தினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...
டயர் பற்றாக்குறை: தீபாவளி சிறப்புப் பேருந்து சேவை பாதிக்கப்படுமா?- போக்குவரத்துத் துறை விளக்கம்
டயர் பற்றாக்குறையால் போக்குவரத்துக் கழகங்களின் தீபாவளி சிறப்புப் பேருந்து சேவை பாதிக்கும் என்று செய்தித்தாள்கள், பிற ஊடகங்களில் வெளியான செய்தியைப் போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது.
இதுகுறித்து...
10.5% இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை ஓபிசி பிரிவினருக்கு மாற்ற உயர்கல்வித் துறை...
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என...
பண்டிகைக்குப் பிறகு கொரோனா தொற்றின் தாக்கம் உயராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் –...
பண்டிகைக்குப் பிறகு கொரோனா தொற்று உயராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: