Tag: #ThoothukudiTamilNadu
ரஜினிகாந்த்திடம் அப்படி பேசியதற்கு இதுதான் காரணம் – சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம்
நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ரஜினிகாந்த்தை வேதனைப்படுத்துவதற்காக தான் கேள்வி கேட்கவில்லை என சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு நேற்று ஆறுதல் சொல்ல...
ஸ்டெர்லைட் ஆலை மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது எப்படி?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது.
இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது எல்லாம் மராட்டிய மாநிலம்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகளின் ஊடுருவல்தான் காரணம் – ரஜினிகாந்த்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணம் சமூக விரோதிகளும், விஷக் கிருமிகளும்தான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று...
தூத்துக்குடி படுகொலைகளை நேரில் விசாரிக்க வருகிறது மனித உரிமை ஆணையம்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22ஆம் தேதி மக்கள் போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தேசிய...
மஹாராஷ்டிர மக்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் காலூன்றியது எப்படி?
உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த ஆலை எப்படி பயணித்து வந்திருக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை.
கடந்த...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? எஃப்.ஐ.ஆரில் தகவல்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது
தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்...
அனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி நகர மக்கள் இன்றுடன்(சனிக்கிழமை) சேர்த்து 104-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும்...
மின்சார துண்டிப்பால் எங்களுக்கு பாதிப்பில்லை; தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணமும் இல்லை – ஸ்டெர்லைட்...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் .
இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பலத்த...
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது முதலமைச்சரா? டி.ஜி.பி.யா? அல்லது தலைமைச்...
தூத்துக்குடியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்தியாக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ளா அறிக்கையில்
"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...
“ஒருத்தனாவது சாவணும்” துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ
https://youtu.be/aB3RzSv9QLg
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு
மருத்துவமனையில்...