Tag: #SupremeCourt
9 மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வரும் 27 மற்றும் 30 ஆகிய...
சிலைக் கடத்தல் ஆவணங்களை பொன். மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிகாரிகள் மீது சிலை தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும்...
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு ஜனவரி வரை கால அவகாசம் நீட்டிப்பு
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடனில் சிக்கி மூடப்படும் தருவாயில் இருக்கின்றன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய...
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு
தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றக் கிளை சென்னையில் நிறுவ வேண்டும் -வைகோ
உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக (நவ-27)புதன்கிழமை...
மகாராஷ்டிராவில் அரசமைத்த வழக்கு ; செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
மகாராஷ்டிராவில் அரசமைத்தது குறித்தவழக்கில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது
நம்பிக்கை...
மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா வழக்கு – (நாளை)திங்கட்கிழமை ஒத்திவைப்பு
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்தற்கு எதிராக சிவசேனா மற்றும் தேசிவாத காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் (நவ-24) திங்கட்கிழமை...
ஆட்சி அமைத்ததற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு ; ஞாயிற்றுக்கிழமை...
மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவீஸ், சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இதில் அதிரடித் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்...
சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி சட்டம் உருவாக்க கேரள அரசுக்கு அறிவுறுத்தல்
சபரிமலை கோயிலை நிர்வகிக்க கேரள அரசு தனி சட்டத்தை உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்...
கூடங்குளம் அணுக்கழிவுகளை பாதுகாப்பது தொடர்பான அறிக்கை ; இந்திய அணுசக்தி கழகத்திற்கு கெடு...
கூடங்குளம் அணு உற்பத்தி மையத்தில் உள்ள அணுக்கழிவுகளை பாதுகாப்பது தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய அணுசக்தி கழகத்திற்கு உச்ச நீதிமன்றம்...