Tag: #SupremeCourt
அதிமுக ஒற்றைத்தலைமை சர்ச்சை: இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்
அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 23ஆம் தேதி, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஆனால், அதில் நிறைவேற்றப்பட...
மகாராஷ்டிரா அரசியல்: ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது...
ஜூலை 11ம் தேதி வரை மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் மற்றும்...
உ.பியில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களின் வீடுகள் இடிக்கப்படும் விவகாரம்; 3 நாள்களுக்குள் விளக்கம்...
சட்டத்தின் கீழ் உரிய விதிகளை அரசு அதிகாரிகள் மிகக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், உத்தர பிரதேசத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களின் வீடுகள் இடிக்கப்படும்...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச...
பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வாதிட, பொதுவாக அதிகாரம் யாருக்கு என்பதை விடுத்து ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 161வது பிரிவு குறித்து...
தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை வழக்குப்பதியக் கூடாது...
தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை வழக்குப்பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசத் துரோக...
தேசத் துரோக சட்டம் மறு ஆய்வு செய்ய முடிவு; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தேசத் துரோக சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ஆகையால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...
பேரறிவாளன் விடுதலை வழக்கு: இறுதி கட்டத்தை எட்டியுள்ளதா ?
Courtesy: bbc
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அவரது...
மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் – உச்ச நீதிமன்றம்
மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனைவிடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்காவிடில் உச்ச நீதிமன்றம் எடுக்கும்
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அரசியல்சாசனம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி,...