Tag: russia
கச்சா எண்ணெய் விலையை குறைக்க ரஷியாவுக்கு இந்தியா கோரிக்கை
இந்தியாவுக்கு வழங்கிவரும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
War impact: Russia eyes India for trade support in IT, medical...
Russia, which has been hit by sanctions by the US and Western countries, is looking to increase trade ties with India, especially...
ரஷ்யாவிற்குள் நுழைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை ரஷ்யாவுக்குள் நுழைய...
மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா நீக்கம்
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 40 நாள்களைக்...
ரஷ்ய ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பது இனி அதன் பாதுகாப்புக்கு பிரச்னையா?
Courtesy: bbc
இன்றிலிருந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவின் புதிய சகாப்தம் தொடங்கியது. 2000 வது ஆண்டு மார்ச்...
ரஷியாவுக்கு சீன ஆதரவு; ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் மீது படையெடுத்த விவகாரத்தில் நட்பு நாடான ரஷியாவை காப்பாற்ற சீனா முயற்சி செய்தால் அதற்கு விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கவுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த ரஷ்யா
உக்ரைன் மீது கடந்த பிப். 24ம் தேதி முதல் ரஷ்யா படைகள் தொடர் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரைன் முறையிட்டது. ...
India says it’s in talks with Russia about increasing oil imports.
India is in talks with Moscow about increasing oil imports from Russia in an effort to keep spiraling prices in...
ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்திய அரசு
பல்வேறு நாடுகளிடம் பொருளாதார தடைகளுக்கு உள்ளான ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர்...
உக்ரைன் மீது போர்: மரியுபோல் நகரில் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு
ரஷியா நடத்திய தாக்குதலில் மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது.