Tag: #powercut
தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது – செந்தில்...
தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர்; தமிழகத்தில் எந்த வித...
நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிக்க இந்தியா நிறுவனம் திட்டம்
நிலக்கரி விநியோகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கோல் இந்தியா நிறுவனம் (மே-02) நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து மகாரத்னா அந்தஸ்த்து பெற்ற அந்த நிறுவனம் மேலும் கூறியதாவது:
நிலக்கரி தட்டுப்பாடு: அமித் ஷா அவசர ஆலோசனை
நிலக்கரி தட்டுப்பாடு, மின்சார பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்கள் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு...
நிலக்கரி பற்றாக்குறையால் மின் வெட்டு நேரம் 12 மணி நேரத்தை தாண்டலாம்
மனிதர்களின் அன்றாட வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது மின்சாரம். 7ஆம் நூற்றாண்டில் மனிதனின் மூளையில் உதித்த யோசனை பல நூற்றாண்டுகளை கடந்து 1831ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது மின்சாரம். அன்று முதல்...
மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு – மத்திய அரசு
நாடு முழுவதும் பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மின்வெட்டு பரவலாக உள்ளது. நாட்டின் மின் உற்பத்தியானது 70 சதவீதம் நிலக்கரியை சார்ந்து இருப்பதால், நிலக்கரி பற்றாக்குறை பெரும் பிரச்னையாக...
மின்வெட்டு ஏற்படாத அளவுக்கு நிலக்கரி வினியோகம் செய்யப்படும் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
அனல் மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய முழு வீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மத்திய...
நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மின் தட்டுப்பாடு நிலை நீடிக்கும் அபாயம்
இந்தியா முழுவதும் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையால், பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால், தினசரி நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு பல...