Tag: #PNBFraud
’அருண்ஜேட்லியின் மகள் அலுவலகத்தில் சோதனை நடத்தாதது ஏன்?’
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 12,600 கோடி ரூபாய்...
காவிரி விவகாரம்: திமுக, அதிமுக உறுப்பினர்கள் அமளி; மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (மார்ச்.5) தொடங்கியது. முதல்நாள்...
அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு; மக்களவையில் நடந்தது என்ன?
நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை (மார்ச்.5) தொடங்கியது. முதல்நாள் அமர்விலேயே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்...
#PNBScam: 11,400 கோடி ரூபாயிலிருந்து 12,672 கோடி ரூபாயாக உயர்ந்தது; மேலும் ஒரு மோசடி...
வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை...
அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வரும் வங்கி மோசடிகள்; இப்போது மகாராஷ்டிரா வங்கி
மகாராஷ்டிரா வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாத டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி...
390 கோடி ரூபாய் கடன் மோசடி; நீரவ் மோடியைத் தொடர்ந்து மற்றொரு வைர வியாபாரி...
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக டெல்லியைச் சேர்ந்த வைர வியாபாரி மீது சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு...
’மோடியுடன் நீரவ் மோடி’ : அமித்ஷாவின் விளக்கம் இது
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரத்தில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின்...
800 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய விக்ரம் கோத்தாரி; யார் இவர்?
இந்திய பொதுத்துறை வங்கிகளில் 800 கோடி ரூபாய்க்கும் கடனைப் பெற்றுவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தொழிலதிபர் விக்ரம் கோத்தாரி என்பவர் மீது எழுந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில்...
பஞ்சாப் வங்கி முறைகேடு நடந்தது 2017-18இல் பாஜக ஆட்சியில்தான்; சிபிஐ எஃப்.ஐ.ஆர் சொல்கிறது
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு 2017-18ஆம் ஆண்டில் நடைபெற்றதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதாக,...
நீரவ் மோடி பாஸ்போர்ட் முடக்கம்; ஆனால் பயனில்லை ஏன்?
பஞ்சாப் நேஷல் வங்கி ஊழல் விவகாரத்தில் சிக்கிய வைர வியபாரி நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக...