Tag: #NivarCyclone
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக...
நிவர் புயல் பாதிப்பு : அரசு தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் –...
மரக்காணம் இடையே நள்ளிரவில் கரையைக் கடந்த அதி தீவிர நிவர் புயலால், பலத்த சூறைக்காற்று வீசியதோடு, கனமழையும் பெய்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நிவர் என்ற...
கடலூரில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர்
கடலூரில் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் எடப்பாடி நேரில் சென்று ஆய்வு செய்கிறார். மழைநீர் தேங்கியுள்ள வேளச்சேரி, தரமணி பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை ஆய்வு செய்தார்....
கொரோனோ தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
நிவர் புயலுக்குப் பிந்தைய கொரோனோ தடுப்பு பணிகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்...
நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறப்பு
'நிவர்' புயல் நேற்று கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. அதி தீவிர புயலாக இருந்த ‘நிவர்’, கரையை...
கனமழை நீடிக்கும்: மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் – புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்
புதுவையில் நிவர் புயலால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்று அறிவித்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆனால், கனமழை நீடிக்கும் என்றும் மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கனஅடியாக குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில்...
தமிழகம், புதுச்சேரியில் NET தேர்வு ஒத்திவைப்பு
(நவ-26) நாளை நடைபெறவிருந்த NET தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி http://nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
விமான சேவைகள் ரத்து
சென்னையில் இருந்து 300 கி.மீ தொலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் நிவர் புயல், அதிதீவிரமாக மாறி நள்ளிரவு கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலுக்கான...
நிவர் புயல் : தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் நாளையும் ரத்து
நிவர் புயல் காரணமாக விடிய, விடிய கொட்டிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஊர்ந்து சென்ற வாகனங்களால் வாகன ஓட்டிகள்...