Tag: #ModiGovernment
பெகாசஸ் உளவு செயலியை வாங்கிய இந்தியா : மோடி அரசு செய்தது தேசத்துரோகம் –...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது....
இந்திய-சீன பதற்றம்: அருணாச்சல பிரதேச எல்லை கிராமங்களில் கள நிலவரம் என்ன?
இந்தியாவின் வடகிழக்கே உள்ள கடைசி மாநிலம் அருணாசல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி இருக்கிறது. இதை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்...
12,000 என்ஜிஓ-க்களின் உரிமத்தை ரத்து செய்த மோடி அரசு
இந்தியாவில் 12,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் செயல்படும் என்ஜிஓ உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து...
மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது பா.ஜ.க அரசு – பிரியங்கா காந்தி
மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது பா.ஜ.க அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் ரேபரேலி...
தேர்தலை எதிர்நோக்கியுள்ள பாஜக; மோடிக்கு சவாலாக மாறும் புதிய வாக்கு வங்கி
மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் நல்ல ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும் என தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் (ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களின் பணியாளர்கள்)...
பொருளாதாரம், எல்லை பாதுகாப்பு என எல்லாவற்றிலும் மோடி அரசு தோற்றுவிட்டது – சுப்பிரமணியன் சாமி
பொருளாதாரம், எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடியின் அரசுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய பாதுகாப்புக்கு மிகபெரிய அச்சுறுத்தலாக சீனா மாறியுள்ளது – பிபின் ராவத்
இந்திய பாதுகாப்புக்கு மிகபெரிய அச்சுறுத்தலாக சீனா மாறியுள்ளது என முப்படை தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். இமாலய மலைப்பகுதியை காப்பாற்றும் வகையில் கடந்தாண்டு அங்கு விரைவாக குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான...
நிர்ணய சபை விவாதங்கள்,இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏலம் விடும்...
பிரசார் பாரதி அமைப்பின் முடிவை கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு சு. வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
மோடி அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசு – அமித் ஷா
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமைகள்...
அனைத்து சொத்துக்களும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கின்றன மாற்றம் தேவை; பிரதமர் மோடி
ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.உத்திரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் பிரதமரின்...