Tag: kashmir
Collective Silence on Violence Against Women Rings Loud in the Kashmir...
On a cold December morning, the family of 65-year-old Noor was mourning the death of their 21-year-old daughter who had been abducted...
பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் துல்லிய தாக்குதல் நடத்தியதா இந்தியா?
There has been no firing across the LOC today, clarifies Indian Army
அம்னஸ்டி இன்டர்நேஷனல் சம்பவம்
அம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு, தனது இந்தியச் செயல்பாடுகளை நிறுத்துவதாக செவ்வாய்க் கிழமையன்று அறிவித்தது. இந்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்றும் அம்னஸ்டி தெரிவித்தது.
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 74-வது கூட்டம் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று(வெள்ளிக்கிழ்மை) பேசும்போது, காஷ்மீர் பிரச்சினையை...
காஷ்மீர் மக்களின் உரிமையை பறித்து ஓராண்டு நிறைவு; திசை திருப்பவே அதே நாள் ராமர்...
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவது என்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. இன்று நேற்றல்ல, 1950களில் இருந்தே இது குறித்து பாஜக பேசி வருகிறது. ஆனால்...
ஸ்ரீநகர் சிறையில் மகனை சந்தித்தார் பருக் அப்துல்லா
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு மாதம் அதிரடியாக மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இதை எதிர்த்து...
எல்லோரும் விடுவிக்கப்படும் வரை அரசியல் பேச மாட்டேன் – பரூக் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரில் கைதான எல்லோரும் விடுவிக்கப்படும் வரையில் அரசியல் பேச மாட்டேன் என்று முன்னாள் முதல்வரும், தற்போது வீட்டுச்சிறையில் இருந்து விடுதலை அடைந்துள்ளவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ; 7 மாதங்கள் சிறை; முன்னாள் முதல்வர் பரூக்...
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பொதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு,வீட்டுக் காவலில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்வதாக காஷ்மீர் அரசு அறிவித்து...
6 மாதங்கள் ஆகியும் விடுதலை செய்யப்பட்டாத காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர்கள் : நீட்டிக்கப்படும்...
மத்திய அரசு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக அறிவித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய...
காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பிடிபட்ட போலீஸ் அதிகாரி – அவிழும் முடிச்சுகள்
காஷ்மீரில் தேடப்படும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் காவல்துறை அதிகாரியான 57 வயதான தேவிந்தர் சிங் ரெய்னாவை...