Tag: Judge
லோயா வழக்கு: ’சிறப்பு விசாரணைத் தேவையில்லை’; மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை வந்த மும்பை...
’லோயா போஸ்ட் மார்டம் அறிக்கையில் பல உண்மைகளை மறைத்த முக்கிய நபர் இவர்’
லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் உடந்தையாக இருந்ததாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சொராபுதீன் சேக் என்கவுன்டர்...
தமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள்; தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்
1.தமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 37 சதவிகிதமாக உள்ளது என டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சட்டத்துறையைச் சார்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
2.தற்போது பெண்கள், அனைத்துத் துறையிலும்...
’அமித் ஷாதான் இலக்கு’; லோயா வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கக்கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...
அமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என தடவியல் துறையின் முன்னாள் தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.
சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...
’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற...
’லோயா மர்ம மரணம்’: எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக உண்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...
’லோயாவின் மரணம் இயற்கையானது-டி.ஒய்.சி’: லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்
நீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது....
’அமித் ஷா வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்’
பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்...
’மிகமோசமான நம்பிக்கையின்மை நெருக்கடியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது’
உச்சநீதிமன்ற நீதிபதிகள் வைத்துள்ள குற்றச்சாட்டின் மீதான நியாயத்தை உணர்ந்து நீதித்துறையின் மாண்பைக் காக்க அரசும், நீதித்துறையும் முன்வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கோரிக்கை...