Tag: #IndianRailways
ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை
ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிர்சாதன (ஏசி) வசதி கொண்ட ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்...
தட்கல் டிக்கெட்டை இப்படி புக் செய்தால் உடனே கன்ஃபார்ம் டிக்கெட்டாக மாறும்
ரயிலில் நீண்ட பயணங்களுக்கு முன்பதிவு செய்வதற்கு 3 - 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் விருப்பம் இருக்கிறது. IRCTC வலைத்தளத்தின் வழியாக உங்கள் கணக்கில் லாகின்...
அக்னிபத் எதிரான போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு – மத்திய அரசு
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதிவிரைவு மற்றும் நீண்ட தூரம் இயக்கப்படும் ரயில்களில் உணவு பொருட்கள் விலையை உயர்த்திய இந்தியன்...
அதிவிரைவு மற்றும் நீண்ட தூரம் இயக்கப்படும் ரயில்களான ராஜ்தானி, சதாப்தி, தேஜஸ், வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் கேட்டரிங் சேவைகள் விலை ஏற்றப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான விதிமுறையாக, ரயிலில் பயணிக்கும்...
டீ விலை ரூ.20.. அதுக்கு சர்வீஸ் சார்ஜ் ரூ.50.. கொந்தளித்த பயணிகள்; விளக்கமளித்த ரயில்வே
சதாப்தி ரயில் பயணம் செய்த ஒருவர், ஒரு கப் டீயை ரூ.70க்கு வாங்கி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லி - போபால் இடையே சதாப்தி ரயில்...
அக்னிபாத் திட்டம் : ரெயில்வேக்கு சொந்தமான ரூ.700 கோடி சொத்துக்கள் சேதம்
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய...
ரயில் பயணிகள் கவனத்திற்கு..! கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் அபராதம்
ரயில் பயணம்!
ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துகளை விட ரயில் பயணத்தையே நிறையப் பேர் விரும்புகின்றனர். இதில் நிறைய அம்சங்களும் சலுகைகளும்...
மூத்த குடிக்களுக்கான ரயிலில் கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை – மத்திய அரசு
ரயிலில் கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
நிலக்கரி தட்டுப்பாடு : 42 பயணிகள் ரயில்கள் ரத்து
கூடுதல் நிலக்கரி சரக்கு ரயில்களை இயக்க வேண்டியிருப்பதால் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
டீசல் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு இல்லை- மத்திய அரசு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டீசலில் இயங்கும் ரயில்களில் பயணிகளுக்கு கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.