Tag: #IndianArmy
அக்னி வீரர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க வேண்டும் – மம்தா பானர்ஜி
உண்மையிலேயே பா.ஜ.க தனது சொந்த 'ஆயுதமேந்திய கேடர் தளத்தை' உருவாக்க இந்த திட்டத்தைப் பயன்படுத்துகிறது." - மம்தா பானர்ஜி
அக்னிபத் எனும் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு...
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: பாதுகாப்பு வளையத்தில் ரயில் நிலையங்கள்
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பீகார், உத்தர பிரதேசம் ரயில் நிலையங்கள் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டன. தடையை மீறி...
அக்னிபத் திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தைக் கொண்டுவந்தால் என்னவாகும்?
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரயில்கள் கொளுத்தப்படுகின்றன. படைகளுக்கு ஆளெடுக்கும் இந்தப் புதிய முறைக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
நாடு முழுவதும் நடைபெறும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் 12 ரயில்கள்...
மத்திய அரசின் 'அக்னிபாத்' திட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெடித்துள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல மாநிலங்களில் ரயில்களும், ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன.
அருணாசல பிரதேச எல்லை அருகே உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் சீனா
இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
’பிரலே’ ஏவுகணை சோதனை வெற்றி
நிலத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் பிரலே ஏவுகணை உருவாக்கி உள்ளது.
500...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புதன்கிழமை நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில்...
“ஹெலிகாப்டர் விபத்து குறித்த யூகங்கள் பரப்புவதை தவிர்க்கவும்”- விமானப்படை வேண்டுகோள்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நிகழ்ந்த விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபரான குரூப் கேப்டன் வருண் சிங், உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு...
ஹெலிகாப்டர் விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சி வெளியானது
நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி-5 ரக ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ...