Tag: #Demonetisation
Demonetisation, GST headed to look like bigger failures; here’s why
As the country just a few months away from the Lok Sabha polls, reforms like demonetisation and Goods and Services Tax (GST) are headed...
மோடி எழுதிய பதிலுக்கு கேள்வி உருவாக்கிய ஏஎன்ஐ – மோடியின் பேட்டியை கலாய்த்த...
புத்தாண்டு தினம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டியளித்தார். அப்பேட்டியின் போது விவசாய கடன் , சர்ஜிக்கல் ஸ்டிரைக் , மக்களவைத் தேர்தலுக்காக இணையும் எதிர் கட்சிகள் ,...
பணமதிப்பிழப்பும் , ஜிஎஸ்டியும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டது – ரகுராம் ராஜன்
பண மதிப்பிழப்பு செய்தது சரியான நடவடிக்கை அல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்.டி.டீ.வி -க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் என்.டி.டீ.வி.யின் தலைவர் பிரணாய்...
பண மதிப்பிழப்பு கொடூரமான, நிதி அதிர்ச்சி – மனம் திறந்த மோடியின் முன்னாள்...
மோடி நடைமுறைப்படுத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நாட்டில் நடத்தப்பட்ட மிகப்பெரிய, கொடூரமான, நிதி அதிர்ச்சி. இதனால், பொருளாதார வளர்ச்சி 7 காலாண்டுகளில் 6.8 சதவீதமாகக் குறைந்தது என்று மோடியின்...
பணமதிப்பிழப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று அறிக்கை அளித்த வேளாண் அமைச்சகம் ஒரே...
பிரதமர் மோடியால் கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தவிதமான விவசாயிகளும் பாதிக்கப்படவில்லை. பாதகமான விளைவுகள் ஏதும் வேளாண் துறையில் நடக்கவில்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம்...
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு-மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல் களில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ.4.80 லட்சம்...
பண மதிப்பிழப்பின்போது கடுமையான பணப் பற்றாக்குறை நிலவியதால் லட்சக்கணக்கான விவசாயிகள் உரம், விதை வாங்கமுடியாமல்...
பிரதமர் மோடியால் கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான விவசாயிகள் உரம், விதைகள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம், நிதிக்கான நாடாளுமன்ற...
பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பின்னுக்கு தள்ளியது – ரகுராம் ராஜன்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடங்கலாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ...
மாவோவின் சிட்டுக்குருவி ஒழிப்பும் மோடியின் 500, 1000 ஒழிப்பும்
(நவம்பர் 20, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)
சீனாவின் தலைவர் மாசேதுங் 1958இல் எல்லா சிட்டுக்குருவிகளையும் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்; இதனை “வலிமையான தலைவரின் அவசியமான கட்டளை” என்று பலரும் பாராட்டினார்கள். சிட்டுக்குருவிகள்...
ரூ2.25 லட்சம் கோடியை இழந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ13000 கோடி பெற்றிருக்கிறார்கள் ...
வெறும் 13000 கோடி ரூபாயை கைப்பற்றுவதற்காக தான் மத்திய அரசு , நாட்டை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறை படுத்தியதா?என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி...