Tag: #Corona
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கான ரூ.50,000 நிதியை பெறுவது எப்படி?
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கான குடும்பத்திற்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கொரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...
பாஜக ஆளும் மாநிலங்களே தடுப்பூசி செலுத்துவதில் முதலிடம்
பாஜக ஆளும் மாநிலங்களே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாட்டில் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் டோஸை 90 சதவீத மக்களும், 2வது டோஸை 50...
தமிழ்நாட்டில் மேலும் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் மேலும் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,43,415 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு,...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 2,726 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித...
கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
கொரோனா அவசரகால தேவைக்காக கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த...
சிறுநீரகம், மூளையை சீர்குலைக்கும் கொரோனா: வடிவத்தையே மாற்றி விடுகிறதாம் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
கொரோனா நுரையீரலை பாதிக்கும் நோயாக மட்டுமின்றி, உடலின் பல பாகங்களையும் சேதப்படுத்துவது அடுத்தடுத்த ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கொரோனா வைரஸ் மூளை, சிறுநீரகங்களை தாக்கி, அவற்றின்...
இந்தியாவின் 2வது மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆர்எஸ்எஸ் நடத்துவதாக பொய் செய்தி...
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவியுள்ளதாக பாஜகவினரும் ஆர் எஸ் எஸ் அமைப்பினரும் பொய் செய்தியை பரப்பி வருகிறார்கள். செய்த போலி பிரச்சாரத்தை,...
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்த ஐக்கிய அமீரகம்
இந்தியாவில் கொரோனா மீண்டும் உச்சமடைந்துள்ள நிலையில், அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்து ஐக்கிய அமீரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா...
தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 91 ஆயிரத்து 451(9,91,451) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...
கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசியை கண்டுகொள்ளாத மக்கள்; 10% கூட திரும்பவரவில்லை
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு ஜனவரி 16-ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.