Tag: #ChennaiCorporation
கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – சென்னை மாநகராட்சி
கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி...
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து பின்வரும் அட்டவணையின் படி அபராதத்...
கொரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்கும் சென்னை மாநகராட்சி
சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...
சென்னையில் பொது இடங்களில் போஸ்டர்கள், கட் அவுட்கள் அமைக்கக்கூடாது – மாவட்ட தேர்தல் அலுவலர்...
சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு சார்ந்த கட்டிடங்கள், பொதுத் துறை கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட் அவுட்கள், விளம்பரப் பலகைகள், விளம்பரப் பதாகைகள், கொடி...
மதுபான கடைகளை கண்காணிக்க மாவட்டம் மற்றும் மண்டல அளவில் பறக்கும் படை அமைப்பு
சென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க மாவட்டம் மற்றும் மண்டல அளவில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அறிக்கையில், சென்னையில் மதுபானங்கள் கடத்துவது தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு...
குப்பைகளை அகற்ற பதிவு எண், காப்பீடு இல்லாமல் இயக்கும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை...
சென்னை சாலைகளில் குப்பை அள்ள பயன்படுத்தப்படும் 3000 பேட்டரி ஆட்டோக்கள் வாகனப்பதிவு இல்லாமல் இயக்கபடுவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை மாநகராட்சி,...
நம்ம CHENNAI : மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை மெரினா கடற்கரையில், மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, நம்ம CHENNAI என்ற அடையாளச் சின்னத்தை (ஜன-28) நேற்று தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
சென்னை மாநகராட்சி இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு: கட்டணத்தை உயர்த்தி...
சென்னை மாநகராட்சி இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும்பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கடற்கரை, பாரிமுனை, தி.நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும்...
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் – சென்னை மாநகராட்சி
நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை...
பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – சென்னை மாநகராட்சி ஆணையர்
பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் பேட்டி அளித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்...