குறிச்சொல்: #Cauverywater
39 ஆயிரம் கன அடி நீர் கபினி அணையில் இருந்து திறப்பு
பருவமழை நீடித்து வருவதால் கபிலா, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரியாற்றில், வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர்...
தமிழக மீனவர்கள் ஓகிப் புயலில் சிக்கி நடுக்கடலில் தவித்தபோது வராத துணை இராணுவம் இப்போது...
காவிரிப்படுகை மாவட்டங்களில் திடீரென துணை இராணுவம் குவிக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக...
’தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில்...
தமிழ்நாட்டு மக்களும், தமிழக விவசாயிகளும் ஏமாளிகள் அல்ல என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ”காவிரி மேலாண்மை வாரியம்...
காவிரி விவகாரம்: அவகாசம் கேட்கும் மத்திய அரசு; ’தமிழகத்தில் ஓட்டு கிடைக்காது என்பதற்காக பாஜக...
காவிரி விவகாரம் தொடர்பான விவகாரத்தில் மேலும் இரண்டு வார காலம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு...
’துப்பாக்கியில் நம்பிக்கையில்லை’
நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ’நமது அம்மா’ நாளிதழில் வெளியான கட்டுரையொன்றில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர...
காவிரி விவகாரம்; எதிர்க்கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று (ஏப்.23) நடைபெறவுள்ளது.
கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு...
’போலீசார் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்’
காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர், ”காவிரி நதிநீர் உரிமையில் மத்தியில்...
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு; கறுப்புப் பலூன்களைப் பறக்கவிட்ட போராட்டக்காரர்கள்
தமிழகத்தில் எழுந்துள்ள பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், காஞ்சிபுரம், திருவிடைந்தைப் பகுதியில் நடைபெற்றுவரும் ராணுவக் கண்காட்சியில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.
அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர்...
#IPL: போட்டிகள் இந்த நகரங்களில் நடைபெறவுள்ளன?
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதையடுத்து டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய...
’மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்; சீமானைக் கைது செய்ய விடமாட்டோம்’
அடுத்த ஐபிஎல் போட்டியின்போது நடக்கவுள்ள போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன....