Tag: #BipinRawat
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புதன்கிழமை நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில்...
விடை பெற்றார் வீரத் திருமகன் பிபின் ராவத்: 17 சுற்றுகள் குண்டுகள் முழங்க உடல்...
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல் பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம்...
“ஹெலிகாப்டர் விபத்து குறித்த யூகங்கள் பரப்புவதை தவிர்க்கவும்”- விமானப்படை வேண்டுகோள்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நிகழ்ந்த விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபரான குரூப் கேப்டன் வருண் சிங், உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு...
ஹெலிகாப்டர் விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சி வெளியானது
நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி-5 ரக ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ...
விபின் ராவத், மனைவி மதுலிகா ராவத்துக்கு (டிச.10) நாளை இறுதி மரியாதை
முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் இறுதி மரியாதை டெல்லி கன்டோன்மென்ட்டில் (10/12/2021) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்...
பிபின் ராவத் உயிரிழப்பு : விமானப் படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை...
நீலகிரியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்...
நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்துள்ளனர்.
இன்று மதியம் 11.00...
இந்திய பாதுகாப்புக்கு மிகபெரிய அச்சுறுத்தலாக சீனா மாறியுள்ளது – பிபின் ராவத்
இந்திய பாதுகாப்புக்கு மிகபெரிய அச்சுறுத்தலாக சீனா மாறியுள்ளது என முப்படை தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். இமாலய மலைப்பகுதியை காப்பாற்றும் வகையில் கடந்தாண்டு அங்கு விரைவாக குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான...