குறிச்சொல்: ADMK
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் உத்தரவு
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...
275 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 68.99 கோடி மதிப்பில் புதிதாக 275 பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் வாயிலாக மொத்தம் 21 ஆயிரத்து...
2019 மக்களவைத் தேர்தல் ; அதிமுக , பாஜக கூட்டணி; தயங்கும் அதிமுக?
மக்களவை தேர்தலையொட்டி தமிழகதத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
வரும் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார். அப்போது...
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வோம்; 2021-இல் ஆட்சியை பிடிப்போம் –...
ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூகநலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆயிரத்து 36 பயனாளிகளுக்கு தங்கம்...
அதிமுக மூழ்கும் கப்பல் ; எந்த தேர்தல் வந்தாலும் அமமுக தான் வெற்றி பெறும்...
எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அமமுக தான் வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழாவை...
பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம்: டிடிவி தினகரன்
பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசுவது நாடகம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும் என்றும் தினகரன் வருகின்ற...
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ‘சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் : விசாரணை அறிக்கையில் தகவல்
‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கியது உண்மைதான்’’ என்று விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து...
திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக, அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கே. கலைவாணன், அமமுக சார்பில் எஸ்.காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட...
’இப்போது’வின் தாக்கம்: முதல்வர் உத்தரவுப்படி விவேகானந்தர் இல்லம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன
(November 21,2015)
விவேகானந்தர் இல்லத்தின் முன்பாக முதல்வர் ஜெயலலிதாவின் பெரிய அளவிலான ஃபிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்களும் பார்வையற்றோர்களுக்கும் இடையூறாக இருப்பதாகவும் விவேகானந்தர் இல்லத்தின் அழகு மறைக்கப்படுவதாகவும் விவேகானந்தர் இல்ல...
தினகரன் ஆட்கள் பாஜகவினருக்கும் தூது விட்டனர்: தமிழிசை பகிரங்க குற்றச்சாட்டு
தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு செய்தி தர்மயுத்தமா அல்லது தர்மசங்கட யுத்தமா என தெரியவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பல நேரங்களில் தினகரன்...