பச்சைக்கு இதுதான் அர்த்தம்; சமாளிக்கும் ஜெயக்குமார்
பச்சை என்பது விவசாயத்தைக் குறிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது கருப்புக் கொடி காட்டுவோம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தநிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமர்...
#IPL: போட்டிகள் நடந்தே தீரும் என்கிறது ஐபிஎல் நிர்வாகம்; அதற்காக இவ்வளவு கட்டுப்பாடுகளா?
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்,...
’வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’; விசாரணை மே-3க்கு ஒத்திவைப்பு; போராட்டம்...
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுகடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது....
’ஜாடிக்கேற்ற மூடி என்பது பழசு; மோடிக்கேற்ற எடப்பாடி என்பது புதுசு’
ஸ்கீம் என்றால் என்ன என்று டிக்ஷனரியை எடுத்துப் பார்த்தாலே தெரியும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு நடைபயணம்,...
#BanSterlite: ’ஸ்டெர்லைட்டை மூடினால்தான் எங்கள் மக்கள் வாழ முடியும்’
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையிலுள்ள சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி...
’மோடி வரும்போது கறுப்பு கொடி மட்டுமல்ல கறுப்பு உடையணிந்தும் எதிர்ப்பு தெரிவிப்போம்’
காவிரிக்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தயாராக இருப்பதாக திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு நடைபயணம்,...
’இதுதான் எங்களின் கோரிக்கை’
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை (இன்று) அறவழி போராட்டம் நடைபெற்றது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம்...
’கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும்’
தமிழர்கள் வாழ்வில் பாஜக மாற்றத்தைக் கொண்டு வரும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.திருச்சி மாவட்டம், முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சனிக்கிழமை (இன்று) தொடங்கவுள்ளார்....
’அதிகாரங்களை மத்திய அரசிடம் அடமானம் வைப்பதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’: எஸ்டிபிஐ
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் துணைவேந்தர்களாக நியமிக்கும் ஆளுநரின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், ”அண்ணா பல்கலைக் கழகத்தின்...
வெளிமாநிலத்தவர்களுக்கு துணை வேந்தர் பதவி; இதுதான் அதிமுகவின் பதில்
தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும் என்றும், இங்கு காவிக்கு வேலையே இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த துணைவேந்தர்...