நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,189 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 9.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மேலும் படிக்க 👇 .* புதிதாக 11,850 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,26,036 ஆக உயர்ந்தது.
* புதிதாக 555 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 463245 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 12403 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33826483 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 136308 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* நேற்று 58,42,530 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
* இந்தியாவில் இதுவரை 1,11,40,48,134 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
* கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.26%; உயிரிழப்பு விகிதம் 1.35% ஆக உள்ளது.
மேலும் படிக்க 👇 .